கடந்த 5 ஆண்டுகளில் வங்கி கணக்கில் இருந்து அபராதமாக ரூ.35,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் வங்கி கணக்கில் இருந்து அபராதமாக ரூ.35,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைக்க முடியாத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ3309கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.